471
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வீடுகட்ட பள்ளம் தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்...

347
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சீர்காட்சி கிராமத்தில் வின்செனட் என்பவருக்கு சொந்தமான வீட்டு வளாகத்தில் செடி நடுவதற்காக தோண்டிய குழியில் சேதமடைந்த நிலையில் 15 கிலோ எடையுள்ள ஆனந்த ...

294
தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சுவாமி மலையில் இருந...

4632
சென்னை மணலியில் மகளின் திருமண செலவுக்காக கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகளை திருடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். சின்ன மாத்தூர் சி.பி.சி.எல் நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சாமி கோயிலின்  150 ஆண...

3839
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மெட்டல் டிடெக்டர் உதவியோடு பூமிக்கு அடியில் உள்ள ஐம்பொன் சிலைகளை தோண்டியெடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தாஜ்புரா சத்யா நகர் பகுத...

3275
இரண்டு கோடி மதிப்பிலான சேதுபதி அரசு குடும்பத்தின் பெண் சிலையை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சிலையை சாத்தான்குளத்தை சேர்ந்த ஆறுமுகராஜ்,...

3321
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட நிலத்தில் அடுத்தடுத்து ஐம்பொன்னால் ஆன சிலைகள் கிடைத்துள்ளன. மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக...



BIG STORY